தந்தை எதிர்கொண்ட நெருக்கடிகளை தொடர்ந்து கடும் மன அழுத்தங்களை எதிர்கொண்டதால் தான் கல்விகற்றுக்கொண்டிருந்த பாடசாலையிலிருந்து விலகவேண்டிய நிலையை எதிர்கொண்ட போதிலும் அவர் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக பரீட்சை எழுதினார் கடும் மனஉறுதியை வெளிப்படுத்தினார்.
இவர் கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் 3 ஏ பெற்றுள்ளார்.


