இந்த கைது நடவடிக்கை நேற்று புதன்கிழமை (09) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம், 06 ஆம் மைல்கல் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம்தொடர்பில் சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

