குறித்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜென்னிவத்த , பூகொடை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

