அலுவலகத்தின் உட்புறத்தில் நாற்காலிகளைத் தூக்கிச் சென்று கண்ணாடி மற்றும் தளபாடங்களை அடித்து நொறுக்கியுள்ள காட்சிகள் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

