கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அளுதபொல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த கைது நடவடிக்கையின் போது, 150 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 2,421 லீற்றர் கோடா மற்றும் 14 பீப்பாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

