இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த போலி அறிக்கையில் கல்வி அமைச்சின் கடித மாதிரி அமைப்பு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
குறித்த செய்தி தவறானது என தெரிவித்துள்ள கல்வி அமைச்சு, அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

