குறித்த கைது நடவடிக்கையானது நேற்று வியாழக்கிழமை (13) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 29 வயதுடைய கோம்பாவில் மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

