இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை

127 0

இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர்  அவுஸ்திரேலியாவில்  தனக்குதானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புத்தளத்தை சேர்ந்த மனோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

image