சிறிலங்கா இரத்தினபுரி மாவட்டம், பலங்கொட தேர்தல் தொகுதிக்கான புதிய அமைப்பாளராக எம்.சந்திரகுமார் நியமனம் Posted on August 24, 2024 at 04:25 by தென்னவள் 85 0 இரத்தினபுரி மாவட்டம், பலங்கொட தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளராக எம்.சந்திரகுமார் வெள்ளிக்கிழமை (23) நியமிக்கப்பட்டார். புதிய தொகுதி அமைப்பாளருக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வெள்ளிக்கிழமை (23) வழங்கி வைத்தார்.