இதன்போது, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி வெல்லவாய நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த போராட்டத்திற்குச் செய்தி சேகரிப்பதற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவரை இனந்தெரியாத நபரொருவர் தாக்க முயன்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
பின்னர், அந்நபர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை அச்சுறுத்தியுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்நபரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

