சிறிலங்கா வேட்புமனுவில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Posted on August 14, 2024 at 15:44 by தென்னவள் 123 0 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை (14) கையெழுத்திட்டார். இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.