நாடளாவிய ரீதியில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது.
இந்த பரீட்சை 3,527 நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளதுடன், 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது.
இந்த பரீட்சை 3,527 நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளதுடன், 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.