உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில் விடுதலை!

20 0

10 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரபல தனியார் வகுப்பு முன்னாள்   ஆசிரியரும் எழுத்தாளருமான உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்து  கந்தானை பொலிஸார் வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.