குரோதி வருடப்பிறப்பு – நல்லூரில் சிறப்பு பூஜை

25 0
குரோதி வருடப்பிறப்பை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
இன்று காலை விசேட பூஜைகளை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி வலம் மற்றும் வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
இதன்போது ஏராளமான பக்த அடியார்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.