நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 2-ம் கட்ட பிரச்சாரம் கடந்த 3-ம் தேதி தென் சென்னை தொகுதியில் தொடங்கியது. பின்னர், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மொத்தம் 16 தொகுதிகள் அடங்கிய 2-ம் கட்டப் பிரச்சாரம் வரும் 10-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

