பளை – இத்தாவில் பகுதியில் மாட்டுடன் மோதி ரயில் விபத்து

30 0

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (26) மாட்டுடன் மோதி ரயில் விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து காரணமாக புகையிரத சேவையில் சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.