நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சட்டத்தரணிக்கு விளக்கமறியல்!

18 0

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணியை விளக்கமறியலில் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சட்டத்தரணியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை முடியும்வரை குறித்த வழக்கறிஞரின் சட்டபூர்வ நடைமுறையை இடைநிறுத்தவும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

பிரிதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.