யேர்மனியில் இஸ்லாமிய அரசு ஜிஹாதியைச் சேர்ந்த இரண்டு ஆதரவாளர்களை தூரிங்கியா மாநிலக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்விருவரும் சுவீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் பகுதியில் உள்ள காவல்துறையினரைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இரண்டு ஆப்கானிஸ்தான் குடிமக்களும் தாக்குதலுக்கான தயாரிப்புகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது.