மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை.
மட்டக்களப்பு – பிரதானமாகசீரானவானிலை.
கொழும்பு – பிரதானமாகசீரானவானிலை.
காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை.
கண்டி – பிரதானமாகசீரானவானிலை.
நுவரெலியா – பிரதானமாகசீரானவானிலை.
இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்சாத்தியம்.
திருகோணமலை – பிரதானமாகசீரானவானிலை.
மன்னார் – பிரதானமாகசீரானவானிலை.

