பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்!

41 0

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் இன்று (28) முதல்  முதலாம் திகதி வரை பாடசாலை மாணவர்களை வெளியில்  அழைத்துச் செல்வதனை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 

எந்த ஒரு   மாணவரும் அதிக வெப்ப நிலையில் வெளிப்புற பயிற்சி அல்லது பிற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.