ஏப்ரல் மாதம் கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை திறப்பு

47 0

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கையில் முதல் முறையாக தீர்வையற்ற கடை  கொழும்பு துறைமுக நகரத்தில்  (Colombo Port City) திறக்கப்பட உள்ளது.

இதனை, இலங்கையின் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டம் அமைப்பு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

அதில், எதிர்வரும் ஏப்ரல் மாதம்  கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையற்ற கடை  திறக்கப்படும் குறிப்பிட்டுள்ளது.