ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் ஆகியோர் பயணித்த கார் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தாய் உயிரிழந்ததாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம, ரைகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார் .
இவர்கள் மூவரும் காரில் ஹொரணை பகுதிக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

