வற் வரியை செலுத்தாமல் தொடர்ச்சியாக வரி ஏய்ப்பு செய்யும் ஒன்பது மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த நிறுவனங்களிடமிருந்து 720 கோடி ரூபா பெறப்படும் எனவும், இந்த நிலுவைத் தொகையை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வரி செலுத்தாத இரண்டு நிறுவனங்கள் மீது ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

