கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 70 மாணவருக்கான கற்றல் உபகரணங்கள் யேர்மன் வாழ்தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தக பை என்பன அலெஸ்தோட்டம் நகம்மாள் அறநெறி பாடசாலையில் 30.01.2024இன்று வழங்கி வைக்கப்பட்டது. இதில் வரோதயநகர்,கன்னியா,இலுப்பைக்குளம் ஆகிய கிரமத்தைசேர்ந்த மாணவர்கள் கற்றல் உபகரணங்களைபெற்று பயன்பெற்றனர்.
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்தில் 10 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மன் வாழ்தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் மற்றும் பொத்தக பை என்பன 29.01.2024 இன்று புன்னாலைக்கட்டுவன் கிராமத்தில் உள்ள 55 வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.




















