வெள்ளத்தில் மூழ்கியது ஆர்மர் வீதிப் பகுதி !

25 0
கொழும்பில் இன்று திங்கட்கிழமை (01) தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆர்மர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் தற்போது மழை சற்று ஓய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.