மத்திய மலையகத்தின் மேற்குப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் இன்றுறைய தினம் காலை 10.30 மணியளவில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது மரம் ஒன்று வீழந்ததாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இரண்டு பெண்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

