செல்வபுரம் கிராமசேவகர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

158 0

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள செல்வபுரம் கிராமசேவகர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் 20 குடும்பங்களுற்கு உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.