நாளை முதல் விசேட ரயில் சேவை

44 0

கொழும்பு கோட்டைக்கும் – பதுளைக்கும் இடையில் விசேட புகையிரத அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாளை (22) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இடம்பெறும் ரயில் சேவை தொடர்பான நேர அட்டவணை பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது.