எஸ்டோனியா நாட்டிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை

68 0

வரலாற்றில் முதல் தடவையாக எஸ்டோனியா நாட்டிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, எஸ்டோனியாவின் Tallinn நகரிலிருந்து முதலாவது விமானம் நேற்றிரவு 11.50 அளவில் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.விமானத்தில் நாட்டை வந்தடைந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.