அதற்காக நியமிக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளின்படி செயற்படவும் சமர்ப்பித்த அவதானிப்புகளின் அடிப்படையில் வரைவு செய்யப்பட்ட உடன்படிக்கையில் கையொப்பமிடவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சர்கள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

