இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் லங்கா பிரசாத் என்ற 30 வயதுடைய நபராவார். இவர் நேற்று இரவு 11.30 மணியளவில் தாக்குதலுக்கு உள்ளகியுள்ளார்.
காயமடைந்தவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

