மட்டக்களப்பு தாண்டியடியில் மாவீர்ர்நாள் நினைவேந்தலுக்குத் தடை! பதட்டமான சூழல் நிலவுகிறது.

95 0

மட்டக்களப்பு தாண்டியடி துயிலுமில்லம் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை நிலைகொண்டுள்ள நிலையில் அதன் அருகிலுள்ள பொதுக்காணியில் மாவீர்ர்நாள் நிகழ்வு நடைபெறுவது வழமை. தற்போது சிறிலங்கா காவற்துறை ,அக்காணியில் நினைவேந்தல் செய்ய முடியாதெனவும் அதனை மீறி நிகழ்வு செய்தால் கைது செய்வோமென மிரட்டியுள்ளனர்.அதனைத் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுகிறது.