12 வருடங்களுக்கு பின்னர் தேசிய விருது வழங்கல் நிகழ்வு

246 0

2017 தேசிய விருது வழங்கல் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

12 வருடங்களின் பின்னர் இடம்பெறும் இந்த விருது வழங்கலின் போது நாட்டுக்காக சிறந்த சேவையாற்றிய 90 பேருக்கு ஜனாதிபதியினால் விருது வழங்கப்படவுள்ளது.

தேமான்ய, தேபந்து, வித்யாஜோதி, கலாகீர்த்தி ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.