வெலிகந்த மற்றும் பூனானி புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற அருகிலுள்ள இடத்தில் மூன்று நாட்களுக்கு முன் இரவு புளதிசி புகையிரதத்தில் மோதி மற்றொரு யானை இறந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

