உயிரிழந்தவரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் 50 முதல் 55 வயதுக்குட்பட்ட, 5 அடி 3 அங்குல உயரம் கொண்டவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

