இம்ரான்கானிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை இடைநிறுத்தியது நீதிமன்றம்

182 0
பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர்  இம்ரான்கானிற்கு வழங்கப்பட்ட மூன்றுவருட சிறைத்தண்டனையை நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இம்ரான்கானிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பையே இஸ்லாமபாத் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

இந்ததீர்ப்பின் காரணமாக இம்ரான்கான் ஐந்து வருடங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாக்கிஸ்தானின் தேர்தல் ஆணையகம் தடை விதித்திருந்தது.