ரங்கல கடற்படைத் தளத்திலிருந்து 17 கடல் மைல் தொலைவில் உள்ள 1,000 அடி ஆழமான கடல் பகுதியிலேயே இவைகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் வாள்களுடன் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் அடங்குகின்றன.
கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவுக்கமைய, இவைகள் மூழ்கடிக்கப்பட்டன.

