நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன தனது பதவியை ராஜினாமா செய்யவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான தனது இராஜினாமா கடிதத்தை அவர் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன தனது பதவியை ராஜினாமா செய்யவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான தனது இராஜினாமா கடிதத்தை அவர் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.