நாளை ஜனாதிபதியின் விசேட உரை

78 0

நாளை (01) இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.