யேர்மனியில் உள்ள தமிழாலயங்களில் நடைபெற்ற மே 18 தழிழின அழிப்பு உச்சநாள் வணக்க நிகழ்வுகள்.

242 0

Aalen, Heilbronn, Gunzenhausen, Ludwigsburg ,Sindelfingen, Regensburg, Kirchheim Teck,

ஒபகவுசன்,முல்கைம், கார்ஸ்ற்
ஆகிய தமிழாலயங்களில் மே 18 தமிழின அழிப்பின் உச்ச நாள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கலால் நினைவுகூர்ந்து சுடர்,மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.