தையிட்டி விகாரை தொடர்பாக 2021ம் ஆண்டளவில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தினோம் – காணி உரிமையாளர் கருத்து

198 0

தையிட்டி விகாரை தொடர்பாக 2021ம் ஆண்டளவில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தினோம். எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை – தையிட்டி விகாரைக்கு அருகில் உள்ள காணி உரிமையாளர் ஆறுமுகம் பத்மநாதன் தெரிவித்தார்.

தையிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.