யேர்மனி கயில்புறோன் நகரில் மாமனிதர் S.G சாந்தன் அவர்களின் கண்ணீர் வணக்க நிகழ்வு.

319 0

4.3.2017 Germany Bad Friedrichshsll நகரில் புரட்சிப்பாடகர் மாமனிதர் S.G சாந்தன் அவர்களுக்கு Germany Heilbronn வாழ் மக்களால் எழுச்சியுடன் கண்ணீர் அஞ்சலி சொலுத்தப்பட்டது. மாலை 3 மணிதொடங்கி 6 மணிவரை நடைபெற்றது.

இதில் 100 மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்வில் மாமனிதர் S.G சாந்தன் பற்றிய கவிதைகளும், சிறப்புரைகளும் ஆற்றினார்கள் அத்துடன் மாமனிதர் S.G சாந்தன் அவர்கள் பாடிய சில புரட்சிப்பாடல்களையும் உள்ளுர் பாடகர்கள் பாடி மரியாதை செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.