ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு!

159 0

ரயிலில் மோதி 80 வயது முதியவர் ஒருவர் இன்று (17) உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் சுன்னாகம் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இதில் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.