இலஞ்சக் குற்றச்சாட்டில் குடிவரவு திணைக்கள ஊழியர் உடபட நால்வர் கைது

151 0

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும் நான்கு தரகர்களும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச் சீட்டு வழங்குவதற்கு இலஞ்சம் பெற்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக இவர்கள் 42,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.