ரணிலுக்கு எதிராக போராட்டம்!!- கஜேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் கைது -தொடரும் பதற்றம்!!( காணொளி )

238 0

 

ரணிலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஷ்கரிப்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டது.