அரசியலமைப்பு பேரவை மீண்டும் நாளை கூடவுள்ளது

71 0

அரசியலமைப்பு பேரவை நாளை பிற்பகல் 03 மணிக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெற்றிடமாக உள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான புதிய நியமனங்கள் தொடர்பில் நாளை கூடவுள்ள அரசியலமைப்பு பேரவையில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.