கொழும்பு பங்கு சந்தை 12 மணியுடன் நிறைவு

87 0

நாளை (03) நண்பகல் 12.00 மணியுடன் பங்கு சந்தை மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை (CSE) அறிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.