சாரணர் சங்கத்தின் யாழ் மாவட்ட ஆணையாளராக மேலதிக அரச அதிபர் நியமனம்!

106 0

இலங்கை சாரணர் சங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ் மேலதிக அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தனது சாரணிய சேவையினைப் பெறுப்பேற்றுக்கொண்டார்

. இதற்கான நியமனத்தினை பிரதம ஆணையாளர் திரு. ஜனப்பிரித் பெர்ணாண்டோ அவர்கள் புதிய ஆணையாளரிடம் தேசிய சாரணர் தலைமைக் காரியாலையத்தில் வைத்து வழங்கியுள்ளார். இந்த நியமனம் வழங்கும் நிகழ்வானது இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.