கொழும்பில் இடம்பெற்ற இந்திய குடியரசுதின கொண்டாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.
குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்ட அவர் அங்கிருந்த சிலருடன் உரையாடினார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
கொழும்பில் இடம்பெற்ற இந்திய குடியரசுதின கொண்டாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.
குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்ட அவர் அங்கிருந்த சிலருடன் உரையாடினார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.