யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஞ்சுள செனரத் பதவியேற்பு

81 0

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் நேற்று ஞாயிற்றுக் கிழமை தனது கடமைகளை பொறுப்பேற் றுக்கொண்டார்.

நேற்றுக் காலை யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணிமனையில் காலை 8.30 மணியளவில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதுவரை காலமும் கடமையாற்றிய விஜித குணரத்ண ஓய்வு பெற்றமையை அடுத்து பாராளுமன்ற பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக பதவி வகித்த மஞ்சுள செனரத் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.